#PrasanthSongs #SimranSongs #KannethireyThondrinalHDVideoSongs #OldSongs #4KHDVideoSongs Kannethirey Thondrinal (1998) (கண்ணெதிரே தோன்றினாள்) Music Deva Year 1998 Singers Anuradha Sriram, Hariharan Lyrics Vairamuthu பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பெண் : ………………………………. ஆண் : கனவே கலையாதே காதல் கனவே கலையாதே ஆண் : கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா மௌனத்தினாலே கொல்வாயா சின்ன திருவாய் மலர்வாயா ஆண் : கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் ஆண் : கனவே கலையாதே காதல் கனவே கலையாதே பெண் : {தாம் தக்கிட்டதோம் தக்கிட்டதோம் தக்கிட்டதோம் தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்} (2) ஆண் : நீ மௌனம் காக்கும்போதும் உன் சார்பில் எந்தன் பேரை உன் தோட்டப் பூக்கள் சொல்லும் இல்லையா பெண் : ஒரு தென்றல் தட்டும்போதும் கடும் புயலே முட்டும்போதும் அட பூக்கள் பொய்கள் சொல்வதில்லையே ஆண் : உன் இதழை கேட்டால் அது பொய்கள் சொல்லும் உன் இதயம் கேட்டால் அது மெய்கள் சொல்லும் பெண் : ம்… இதயத்தை கேட்க நேரமில்லை இது வரை இதயத்தில் யாருமில்லை சந்து கிடைத்தால் நுழைவாயா ஆண் : கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் பெண் : {தாம் தக்கிட்டதோம் தக்கிட்டதோம் தக்கிட்டதோம் தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்} (2) ஆண் : உண்மை காதல் உண்டு அதை உள்ளே வைத்துக்கொண்டு ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே பெண் : மெல்லிய மழையின் துளிகள் ஒரு மேகத்துக்குள் உண்டு அது தானே பொழியும் பிழியப் பார்க்காதே ஆண் : நீ மழை தரும் முகிலா இல்லை இடி தரும் முகிலா என் வேர் நனைப்பாயா இல்லை விலகிடுவாயா பெண் : ஆவணி மாதம் கழியட்டுமே கார்த்திகை வந்தால் மழை வருமே இன்னும் சில நாள் பொறு மனமே ஆண் : கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடு ஓர் வாசகம் ஆண் : கனவே கலையாதே காதல் கனவே கலையாதே ஆண் : கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா மௌனத்தினாலே கொல்வாயா சின்ன திருவாய் மலர்வாயா ஆண் : கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடு ஓர் வாசகம் For More HD Videos Subscribe https://www.youtube.com/c/RJSCinemas?sub_confirmation=1 RjsCinemas